Jul 7, 2011


உன்னோடு
இரவில் கூடி களித்து,
மகிழ்ந்த பின்னே,
காலையில் எழுந்ததும்,
உதரி மடித்த படுக்கைக்கு நடுவே,
மீதமாய் கலைந்து கிடந்தது
என் வெட்கம்!!