Feb 15, 2011

கடவுளின் சந்தோஷம்!!



 
பிச்சை எடுத்த சிறுமிக்கு 
ஐந்து ருபாய் கொடுத்தேன்

பசிக்கு உதவும் என்று,
ஓடிச்சென்று,

ஐஸ்க்ரீம் வாங்கியவளின் 
கண்களில்  தெரிந்தது
கடவுளின் சந்தோஷம்!!







No comments: