Feb 15, 2011

பெண்ணே!!


உன் கருவிழியில்
படம் பிடித்தாய் என்னை,
 என் கனவுகளில்
இடம் பிடித்தாய்
பெண்ணே,
நீ என் கை எட்டும்
தூரத்தில் இருந்தும்,
ஏன் என் இதயத்திற்கும் வலிக்காமல்
கை நழுவி சென்றாய் நீ!!








No comments: