Feb 16, 2011

விழியோரம்

விழியோரம் கசிந்த நீரும்
கண்ணை விட்டு
விடை பெறாமல்
நின்றது!!நான்
உன்னை பிரிய மனமில்லாமல்
நின்றது போல்!!!

No comments: