Feb 15, 2011

ஈழம்!!!





வயலில் பாசனத்திர்க்கு 
நீர் இல்லாமல்,
தமிழரின் குருதி
வளமானதென்று
தங்கள் வயலுக்கு
எடுத்து கொள்கின்றனரோ!!!



No comments: